Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

24 செப்டம்பர் 2012

ஆப்பிள் மற்றும் எச்டிசி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!


ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் மற்றும் எச்டிசி-8எக்ஸ் ஸ்மார்ட்போனில் இருக்கும் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய ஒப்பீட்டினை இங்கே பார்க்கலாம்.

எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையினையும், எல்சிடி 2 திரை தொழில் நுட்பத்தினையும், 1280 x 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். ஐபோன்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினையும், 1136 X 640 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் வழங்கும்.


ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் ஏ-6 சிப்செட்டையும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1.5 ஜெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் வழங்கும்.
Apple iPhone 5 vs HTC 8X


விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 8-எக்ஸ் ஸ்மார்ட்போனும், ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஐஓஎஸ்-6 இயங்குதளத்திலும் இயங்கும்.


இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை பெற முடியும். மேலும் ஐபோன்-5வில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 2.1 மெகா பிக்ஸல் கேமரா ஆகியவற்றை பெற முடியும்.
ஐபோன்-5வில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்ரறு 3 விதமான மெமரி வெர்ஷனில் எளிதாக பெற முடியும். 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பயன்படுத்தலாம்.


ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் வைபை நெட்வொர்க் வசதியினை பெறலாம். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்எப்சி மற்றும் வைபை தொழில் நுட்ப வசதினை பெறலாம்.


இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரி சிறப்பான ஆற்றலை வழங்கும். ஐபோன்-5வில் உள்ள லித்தியம் அயான் பேட்டரி 225 மணி நேரமும், 8 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் வழங்கும். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 லித்தியம் பாலிமர் பேட்டரியினை கொண்டது.

ஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி!


How to Download Facebook Photo Album Easily
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேட்டோ ஆல்பமில் இருக்கும் புகைப்படங்களை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
ஒரு விஷயம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஃபோட்டோவாக டவுன்லோட் செய்வது. ஆனால் இப்படி இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.
இதற்கு ஃபேஸ்பேட் ஃபயர்பாக்ஸ் ஏட்ஆனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் டவுன்லோட் ஆல்பம் வித் ஃபேஸ்பேட் என்ற ஆப்ஷன் மூலம் எளிதாக அனைத்து புகைப்படங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
How to Download Facebook Photo Album Easily
ஃபேஸ்பேட் மட்டும் அல்லாமல் இன்னும் சில அப்ளிக்கேஷன்களும் உள்ளது. சோஷியல்ஃபோட்டோ டவுன்லோட் என்ற ஃபேஸ்புக் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து கொள்வது இன்னும் சிறந்தது. இதன் மூலமும் நிறைய புகைப்படங்களை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஜோடியா 'ஸ்விம்' பண்ண போறீங்களா, இதக் கொஞ்சம் கேட்டுக்குங்க...!


செக்ஸ் விளையாட்டில் நீச்சல் குளத்துக்கு ரொம்பவே முக்கியப் பங்கு உண்டு. நீச்சல் குளத்தில் என்னத்தப்பா பண்றதுன்னு கேட்டீங்கன்னா, கொஞ்சம் அந்தப் பக்கம் உட்கார்ந்து என்ன நடக்கிறது என்பதை 'வேடிக்கை' பாருங்கள்.. ஆமாமான்னு ஆமோதிக்கிறவங்க, அதை எப்படி 'டெவலப்' பண்றதுன்னு இதைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
நீச்சல் குளத்திற்கு ஜோடியாக போகும்போதே கூடவே 'செக்ஸ்' விளையாட்டுக்களையும் மனதுக்குள் யோசித்தபடியே குளத்திற்குள் இறங்குங்கள். கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டு களத்தில் குதியுங்கள்.
இப்போது, நீச்சல் குளத்தில் செக்ஸ் விளையாட்டு சிறப்பாக அமைய சில டிப்ஸ்..

Things Do Inside Swimming Pool

பிகினியில் தொடங்குங்கள்


முதலில் கவர்ச்சிகரமான பிகினிக்கு பெண்கள் மாறி விட வேண்டும். அப்போதுதான் தண்ணீரின் ஜில்லையும் தாண்டி உங்காளுக்கு நெஞ்சுக்குள் ஜிலீர் கூடும். முதல் பார்வையிலேயே சுண்டி இழுத்து விடும்படியான பிகினியாக இருந்தால் கூடுதல் சவுகரியம். முக்கியமாக உங்களது மார்பங்கள், கிளீவேஜ் தெளிவாகத் தெரியும்படியான உடையாக இருந்தால் உசிதமானது. தண்ணீருக்குள் முங்கி முங்கி எழும்போது மார்புகள் தழும்பும்படியாக நடந்து கொள்ளுங்கள்.. அதைப் பார்த்து உங்களவருக்கு மனசு படபடக்கும்..

செக்ஸியான கிஸ்

முத்தத்திற்கு உருகாதவர் எவரும் உண்டா... இல்லை. அதிலும் நீச்சல் குளத்தில், நீரில் ஜலக்கிரீடை செய்யும்போது ஆழமாகவும், அழகாகவும் முத்தமிடும்போது கிடைக்கும் கிக்கே தனி. அதிலும் செக்ஸியான முறையில் முத்தமிடும்போது ஏகப்பட்ட பலாபலன்கள் கிடைக்கும். ஒருவரை ஒருவர் அன்போடும், காதலோடும், காமத்தோடும் முத்தமிட்டுக் கொள்ளுங்கள். உதட்டோடு மட்டுமே முத்தம் இருக்க வேண்டும் என்பதில்லை.. உடலெங்கும் உங்கள் இதழ்கள் ஓடிப் பாயட்டும்.
விரலை 'யூஸ்' பண்ணுங்க
நீச்சலடிக்கும்போது இருவரும் விரல்களால் பல வித்தைகளைச் செய்யலாம். உங்களவரின் முதுகை விரலாலும், நகத்தாலும் செல்லமாக கீறுங்கள், பிடித்து கிள்ளுங்கள். அதேபோல உங்களின் உடலெங்கும் அவரின் விரல்களால் விளையாட விடுங்கள். மெதுவாக டிரஸ்ஸையும் கழற்றி விடுங்கள். பிறகென்ன...

தண்ணீருக்குள் உல்லாசம்

இதை பலரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒன்டர்புல் டியர் என்று உங்களவரும், சூப்பர்டா என்று நீங்களும் வியந்து வியர்த்துப் போகும் அளவுக்கு அருமையான செக்ஸ் அனுபவம் வாட்டர் செக்ஸில் கிடைக்கும். நீச்சல் குளத்திற்குள் செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே சில பொசிஷன்கள் உள்ளன. அதைத் தெரிந்து, தெளிந்து, அதைப் பின்பற்றுங்கள்.
இப்படி நீச்சல் குளத்திற்குள் நீச்சலைத் தவிர வேறு சில வேலைகளையும் செய்யலாம். முக்கியமான விஷயம், இந்த விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, அக்கம்பக்கத்தில் ஒரு 'காக்கா' கூட இல்லாமல் பார்த்துக் கொண்டு கவனமாக ஈடுபடுவது ரொம்ப முக்கியமானது...ஏன்னா, காக்கா 'வாய்ல' யாராவது கேமரா வச்சாலும் வச்சு அனுப்பி 'சுட்ருவாய்ங்க'...!!

மிலிறகு போன்று இலகு எடை கொண்ட என்இசி டேப்லட்!


NEC Medias Tab UL N08-D Tablet with Lightest weight coming in Septmeber
ஜப்பானிய நிறுவனமான என்இசி நிறுவனம் 249 கிராம் எடை கொண்ட புதிய டேப்லட்டினை என்டிடி டோக்கோமோ மொபைல் ஆப்பரேட்டர் நிறுவனத்திற்கு வழங்குகிறது.
கூகுள் நெக்சஸ்-7 டேப்லட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இந்த மீடியாஸ் டேப் யூஎல் என்08-டி டேப்லட் குறைந்த எடை கொண்டதாக இருக்கும். ஏனெனில் என்இசி நிறுவனத்தின் இந்த டேப்லட் 249 கிராம் எடையினையும், நெக்சஸ் டேப்லட் 340 கிராம் எடையினையும் கொண்டதாக இருக்கும்.
இந்த புதிய டேப்லட் 1.5 ஜிகாஹர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். என்இசி நிறுவனத்தின் இந்த டேப்லட் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்னாப்டிரான் எம்எஸ்எம்8960 பிராசஸரினை கொடுக்கும். இதன் 7 இஞ்ச் திரை, 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை வழங்கும்.
இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா, 8 மெகா பிக்ஸல் கோமரா என்று சிறப்பாக டியூவல் கேமரா வசதியினை கொண்டதாக இருக்கும். இது ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதில் 3,100 எம்ஏஎச் பேட்டரியினையும் இதில் பெற முடியும்.
இந்த டேப்லட்டின் விலை பற்றிய விவரங்கள் இன்னும் சரி வர வெளியாகவில்லை. இந்த டேப்லட் ஜப்பானிய நிறுவனத்தில் செப்டம்பர் 20ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.

20 செப்டம்பர் 2012

உண்மையாக இருங்களேன் பெண்களை கவரலாம்!


பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானிகளால் கூட அறிந்து கொள்ள முடியாது என்கின்றனர். எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும் கூட பெண்களின் மனதை கவர முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர்.
ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காகவே சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அனுபவசாலிகள் படியுங்களேன்.
How Win Woman S Heart
பாதுகாப்பு உணர்வு
பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு.
தோற்றத்தில் மாற்றம்
பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
குணத்தால் கவருங்கள்
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
அடிக்கடி விசாரியுங்களேன்
எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு.
சரியாக கணியுங்கள்
நாம் விரும்பும் பெண்ணுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது என்று சரியாக கணியுங்கள். இதை சரியாக தெரிந்து வைத்துக்கொண்டால் சொதப்பல்கள் இருக்காது. பிடித்த உணவு, பிடித்த நிறம், பிடித்தவைகளை சரியாக செய்தால் பிடிக்காதவைகள் ஏதாவது ஒரு சில செய்ய நேரிட்டாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
கவனியுங்களேன்
ஆண்கள் கவனிக்கவேண்டும் என்பதற்காகவே நடை, உடை, பாவனைகளை தினம் தினம் புதிது புதிதாக மாற்றிக்கொள்கின்றனர் பெண்கள். அதை சரியாக கவனித்து அவர்களை பாராட்டுங்களேன். இந்த உடை உங்களுக்கு சரியா இருக்கு. இந்த ஹேர் ஸ்டைல் உன்னோட அழகை அதிகரிக்கிறது என்று சும்மா சொல்லி வையுங்களேன். அதற்காகவே கூடுதலாக அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் அவரின் மனதில் நீங்கள் இடம் பிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஜென்டில்மேன் பேச்சு
எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் லாவகமும் கொண்ட ஆண்களை அதிகம் பிடிக்கிறதாம். எப்பொழுதும் ஜென்டில் மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுயத்தை இழக்காதீர்கள்
பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
முயற்சி செய்து பாருங்களேன்

நீடித்த இன்பத்திற்கு என்ன செய்யலாம்?


நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் - உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்...
உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை.

3 Ways Last Longer Bed

நிறுத்துங்கள் - தொடருங்கள் - நிறுத்துங்கள்
இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள். இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள்...
அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை...
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும்.
இதுபோல நிறைய இருக்கிறது... அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்...!

'சூப்பர் மாடல்' படத்துக்காக 'சூப்பர்' போஸ் கொடுத்த வீணா மாலிக்!


ரவி அலவாத் என்பவர் தயாரிக்க நவீன் பத்ரா இயக்கும் படம்தான் இந்த சூப்பர் மாடல். இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள கவர்ச்சிகரமான புகைப்படக் குவியலை ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள போஸ் அனைத்துமே ஏடாகூட கவர்ச்சியில் உள்ளன. உடல் பாகங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் இப்படங்களில் வீணா.
Veena Malik Raunchy Photoshoot Supermodel Movie

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை ஒரு சூப்பர் மாடலாக உணர வைத்துள்ளது இந்த போட்டோஷூட். எனது கவர்ச்சிகரமான உடலை வெளிப்படுத்த இது உதவியுள்ளது. இந்தப் படங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு பொறி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இப்படம் குறித்து பத்ரா கூறுகையில், சூப்பர் மாடல் படத்தை நான் தீர்மானித்தவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் வீண்தான். அவர்தான் இதற்குப் பொருத்தமானவர். சரியான உடல் வாகு அவருக்கே உண்டு. கடுமையாகவும் உழைக்கிறார், முகம் சுளிக்காமல் ஒத்துழைக்கிறார் என்று புகழாரம் பாடுகிறார்.

இந்தப் படத்தில் அவருடன் ஜோடி போடுபவர் அஷ்மித் படேல் ஆவார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு செம நட்டமாம்!



ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்க்கு கடும் இழப்பு- போர்ப்ஸ் பட்டியலில் 36 வது இடத்துக்குப் போனார்!
நியூயார்க்: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கபெர்க்குக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் போர்ப்ஸ் பட்டியலில் இருந்தும் சரிந்துவிட்டார்.


கடந்த மே மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தைக்குள் நுழைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்நிறுவனத்துக்கு செம இறங்குமுகம்தான்! தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் 1 பங்கு மதிப்பு 12 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. மொத்தம் 4.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஜூக்கர்பெர்க்குக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம்!

Mark Zuckerberg Loses 4 9bn A Year Facebook Plummet

போர்ப்ஸ் பத்திரிகையில் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது 34வது இடத்துக்குப் போய்விட்டார்!


ஜூலை மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 96 மில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேர்ந்ததால் பங்கு மதிப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டன என்று சொல்லப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு முதன் முறையாக கருத்து தெரிவித்த ஜூக்கர்பெக். செல்போன் பயன்பாடுகளில் தமது நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தாமல் 2 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று கூறியிருந்தார்

17 செப்டம்பர் 2012

பலான மேட்டர் கட்டுரைகளை அதிகம் படிச்சா பெண்களுக்கு ஆபத்தாம் - ஆய்வில் தகவல்


பிரபல இதழ்களில் வெளியாகும் பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு அவர்களின் சொந்த வாழ்வில் செக்ஸ் செயல்பாடுகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இளம் பெண்களின் வாழ்வில் எவ்விதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காஸ்மோபாலிடன் இதழ்களில் உள்ள பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கின்றன. மேலும் இளம் பெண்கள் அவற்றை படிப்பதன் மூலம் திருமணத்திற்கு முந்தைய உறவில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் Janna L. Kim and L. Monique Ward ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 150 கல்லூரி மாணவிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை சரி பாதியாக பிரித்து ஒரு பிரிவினருக்கு பொழுது போக்கு அம்சங்கள் கட்டுரைகள் அடங்கிய இதழ்களும், மற்றொரு பிரிவினருக்கு பாலியல் கட்டுரைகள் அடங்கிய புத்தகமும் படிக்கக் கொடுக்கப்பட்டது.
Sex Related Magazine Articles Endanger

அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்டன. இதில் பாலியல் தொடர்பான கட்டுரைகளை படித்த பெண்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகம் ஏற்பட்டது தெரியவந்தது. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது தொடர்பான உணர்வுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பெண்களின் பாலியல் உணர்வுகளை பாதிப்பை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கயி பங்கு வகிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் வெளியான உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: நடிகை சின்டி


வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகை சின்டி லீ கார்சியா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் சேர்ந்து ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
அதன் சில பகுதிகளை யூ டியூப்பில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

I Was Deceived Innocence Muslims Actress Cindy

இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் எகிப்திலும், லிபியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. அதிலும் லிபியாவில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன், கெய்ரோ, வங்கதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், டுனிசியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு கலவரம் பரவியுள்ளது.



இதற்கிடையே அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.


படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர்.
மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.
இதுவரை நான்கு பேர் கொல்லப்படவும் உலகளவில் பல நாடுகளில் கலவரங்களுக்கும் காரணமாகவும் இருந்த படத்தில் நடித்துள்ளேன் என்று நினைக்கையி்ல் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.


முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சின்டியிடம் டைரக்டர் தனது பெயர் சாம் பெசிலி என்றும், தான் ஒரு எகிப்தியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் பெயர் நகௌலா பெசிலி. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.


இந் நிலையில் சாம் மீது வழக்கு தொடர சின்டி முடிவு செய்துள்ளார்.
சின்டி தவிர அந்த படத்தில் பணியாற்றிய 80 பேரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு்ள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் தூதரகத்துக்கு தீ வைப்பு:
இந்நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் கார்டூம் நகரி்ல் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் அந்த தூதரகத்திற்கு அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்து குழந்தையும் பெற்ற பின் ஹனிமூன் போன செல்வராகவன் - கீதாஞ்சலி!

திருமணம் முடிந்து குழந்தை பெற்று பெயரும் வைத்த பிறகுதான் ஹனிமூன் செல்ல நேரமே கிடைத்ததாம் இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிகளுக்கு.
சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஏற்பட்ட பிறகு, செல்வராகவன் காதலித்து கைப்பிடித்த பெண் கீதாஞ்சலி.
திருமணம் முடிந்த கையோடு தனது இரண்டாம் உலகம் படத்தில் மூழ்கிவிட்டார் செல்வராகவன், இந்தப் படத்துக்காக ஜார்ஜியாவிலெல்லாம் ஷூட்டிங் நடத்தினார்.

Selva Geetanjali S Honeymoon Trip
இப்படி பிஸியாக ஓடிக் கொண்டிருந்ததால் ஹனிமூனே போகவில்லையாம் இருவரும். இதற்கிடையே கீதாஞ்சலிக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. அதற்கு லீலாவதி என பெயர் சூட்டியுள்ளனர்.
ஜார்ஜியாவில் நீண்ட நாள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய செல்வராகவன், "இப்ப போகலாம் ஹனிமூன்... இடத்தை மட்டும் நீ செலக்ட் பண்ணு' என்று கூற, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை தேர்வு செய்தாராம் கீதாஞ்சலி.
அப்புறமென்ன... ஜாலியாக ஒரு ட்ரிப் அடித்து, உதய்பூரின் பிரபல தாஜ் லேக் பேலஸில் தங்கியிருந்துவிட்டு உற்சாகமாகத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கீதாஞ்சலி கூறுகையில், "2010-ல் திருமணமாச்சு எங்களுக்கு. ஹனி மூன் போக 2 வருஷம் ஆகிடுச்சி. செல்வாதான் ஒரு பிரேக் வேணும்னு இப்போ போகலாம்னு சொன்னார். பரந்து விரிந்த ஏரிக்கு நடுவில் உள்ள அந்த அரண்மனை ஹோட்டலில் தங்கியிருந்ததே புது அனுபவமாக இருந்தது," என்றார்.
"தாஜ் பேலஸ் ஹோட்டலில் கிடைத்த உபசரிப்பும், இனிய அனுபவமும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் இது," என ட்விட்டரில் கூறியுள்ளார் செல்வராகவன்

நாயுடன் வாக்கிங் போனபோது கவர்ச்சியை சமாளிக்க முடியாமல் தடுமாறிய கோகோ!


நியூயார்க்: ராப் பாடகர் ஐஸ் டியின் மனைவியும், நடிகையும், மாடல் அழகியும், பெரும் மார்பகங்களைக் கொண்டவருமான கோகோ ஆஸ்டின், நியூயார்க்கில் தனது இரு நாய்களுடன் வாக்கிங் போனபோது அவரது கவர்ச்சியான உடை அவருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்து விட்டது. அவரது மார்பகங்கள் இரண்டையும் அப்பட்டமாக காட்டும் வகையில் உடை அமைந்ததால் நாயைப் பிடிப்பதா, உடையைச் சரி செய்வதா என்று பெரும் குழப்பத்தில் மூழ்கிப் போனாராம் கோகோ.
coco struggles contain her cleavage
அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டி. இவரது மனைவிதான் கோகோ. இவர் ஒரு மாடல் அழகி, நடிகை. நியூயார்க்கில், இவர் தனது இரு நாய்களுடன் வாக்கிங் போனபோது பெரும் சிரமத்தை சந்தித்து விட்டாராம். எல்லாத்துக்கும் காரணம் இவர் போட்டிருந்த கவர்ச்சிகரமான மேக்ஸிதான்.
தனது பெருத்த மார்புகளுக்காக பிரபலமானவர் இந்த கோகோ. தனது மார்புகளை கவர்ச்சிகரமான முறையில் வெளிக்காட்டுவதற்கு சற்றும் தயங்காதவரும் கூட. அடிக்கடி கவர்ச்சிகரமான முறையில் வெளியில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நியூயார்க்கில் தனது இரு நாய்களுடன் அவர் வாக்கிங் கிளம்பினார். சாதாரணமாக போனாலே அவரை பலரும் பார்ப்பார்கள். இந்த நிலையில் படு கவர்ச்சிகரமான மேக்ஸி டிரஸ்ஸில் அவர் நாய்களுடன் போனதைப் பார்த்து சாலையே ஸ்தம்பித்துப் போனது. காரணம், அவரது இரு மார்புகளும் டிரஸ்ஸை விட்டு எந்த நொடியிலும் வெளியே வந்து விடுவது போல இருந்ததுதான்.
இதை கோகோவும் உணர்ந்தார். ஆனால் இரு நாய்களும் அவரது கையை விட்டு திமிறிக் கொண்டு ஓடுவது போல போனதால், அவரால் நாயையும் விட முடியவில்லை, அதேசமயம், தனது உடையையும் சரி செய்ய முடியாத நிலை. நாய் ஒருபக்கம் இழுக்கிறது, உடை பக்கம் முறுக்குகிறது.. இதனால் ரொம்பவே தவித்துத்தான் போய் விட்டார் கோகோ. இருந்தாலும் தனது கவர்ச்சியை அவர் கடைசி வரை தடுக்கவே இல்லை

13 செப்டம்பர் 2012

இசைஞானி மகனும் வைரமுத்து வாரிசும்..!


கடைசியில் அந்த சந்தோஷ வதந்தி உண்மையாகிவிட்டது. ஆம்... இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவும், வைரமுத்துவின் இளையமகன் கபிலனும் கரம் கோர்த்துவிட்டார்கள் திரையுலகில். அதுவும் இசைஞானியின் ஒப்புதலுடன்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்காகத்தான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
யுவன் இசையில் முதல்முறையாக கபிலன் வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுதப் போகிறார்.


Yuvan Shankar Raaja Joins With Kabilan
இசைஞானி இளையராஜாதான் வைரமுத்துவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தன் ஆதரவை வைரமுத்துவுக்கு பல ஆண்டுகாலம் வழங்கி வந்தார்.
இருவரும் இணைந்த படங்கள் அத்தனையிலும் இசை ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் கடலோரக் கவிதைக்குப் பிறகு, இருவரும் பிரிந்துவிட்டனர். அன்று தொடங்கிய பிரிவு இருவருக்குமிடையே இந்த நிமிடம் வரை தொடர்கிறது.
பாரதிராஜா படத்தில் இருவரும் இணையப் போகிறார்கள் என்று பலரும் கூறிவந்த நிலையில், அது நடக்காமலே போய்விட்டது.
இந்த நிலையில்தான் தந்தைகளால் இயலாத ஒன்றை அவரது தனயன்கள் செய்திருக்கிறார்கள். இந்த இணைவுக்கு இசைஞானியே சம்மதம் தெரிவித்ததுதான் ஹைலைட்!
இந்தத் தொடக்கம், இசைஞானி - கவிப்பேரரசு கூட்டணிக்கு வழிவகுக்கட்டும்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்ற நயன்!


சென்னை: 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றார் நடிகை நயன்தாரா.
பிரபுதேவாவைப் பிரிந்த பிறகு, சினிமாவில் தீவிரமாகிவிட்டார் நயன்தாரா. கோடிகளில் சம்பளம். இன்றும் முதலிட அந்தஸ்து என அவர் செழிப்பாகவே உள்ளார்.
தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை வந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் இப்போதுதான் முதல் முறையாகப் பங்கேற்கிறாராம் (இடையில் வந்தது ஷூட்டிங்குக்காக அல்ல!).
கடைசியாக தமிழில் 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திலும் தெலுங்கில் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்திலும் நடித்தார். அதன்பிறகு திருமணத்துக்கு தயாரானார்.
Nayanthara Attends Shooting Chennai
ஆனால் திருமணம் ரத்தானதால் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக இதில் நடிக்கின்றனர். இப்படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இதில் அஜீத்துடன் நயன்தாரா நடித்த காட்சிகள் நேற்று முன்தினம் படமாக்கப்பட்டன.
சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பங்கேற்பது தனக்கு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார் நயன்தாரா.
படப்பிடிப்பில் அனைவருடனும் சிரித்து சகஜமாக பேசி பழகிய அவர், தொடர்ந்து இரு வாரத்துக்கு சென்னையில் தங்கி தனது பகுதிகளை முடித்துத் தருகிறார்.

மறக்க முடியாத ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்!!!


திரையுலகில் "சூப்பர் ஸ்டார்" என்றாலே அனைவரது நினைவிற்கும் வருபவர் "ரஜினிகாந்த்" தான். அவர்கள் தென்னிந்தியாவில் மட்டும் புகழ் பெற்று விளங்கவில்லை. உலகம் முழுவதும் அனைவரது மனதிலும் நீங்கா இடத்தைப் பெற்று, அனைவரது வீட்டிலும் ஒருவராக வாழ்ந்து வருகிறார். இத்தகைய புகழ் பெற்ற ரஜினிகாந்த், தன் ஸ்டைலால் மட்டும் அனைவரையும் கவரவில்லை, பஞ்ச் டயலாக்குகள் மூலமும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடியதை, தன் படங்களின் வழியாக உண்மையாக வெளிகாட்டி வருகிறார். இவரது பெயரைக் கேட்டாலே அனைவரின் மனதிலும் ஒரு குதூகலம் பிறக்கும். இத்தகைய சூப்பர் ஸ்டார் ரஜினியின், சிறந்த, இன்றும் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கும், மறக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் சிலவற்றை படித்து பாருங்களேன்...
rajinikanth famous punch dialogues








* ரஜினியின் சூப்பர் ஹிட் படமான "பாட்ஷா" படத்தில் நிறைய டயலாக்குகள், மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதில் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்ற டயலாக், இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளது.

* அதிலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்குகளான "பேரை கேட்டாலே, சும்மா அதிருதுல்ல...", "பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" போன்றவை சிறந்த பஞ்ச் டயலாக்காக உள்ளது.
* ரஜினி அவர்கள் சிவாஜியுடன் நடித்த கடைசி படமான "படையப்பா"-வில் கூட வாழ்க்கையின் உண்மையை வெளிப்படுத்தும் டயலாக்கை சொல்லியுள்ளார். அதுதான் "அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல".
அதுமட்டுமல்லாமல், இன்னும் சில சூப்பர் மற்றும் சிந்திக்க வைக்கும் உண்மை டயலாக்குகளான...
* "எப்பவும் பொன், பெண், புகழ் பின்னாடி ஆம்பளை போகக் கூடாது. ஆம்பளைங்க பின்னாடி தான் இதெல்லாம் வரணும்."
* "நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்."
* "நம்ம வாழ்க்கை நம்ம கையில தான் இருக்கு."
* "நல்லவங்களை ஆண்டவன் நிறைய சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். கெட்டவங்களை சோதிக்க மாட்டான், ஆனா கைவிட்டுருவான்."
* "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்குறது கிடைக்காது."
* "வாழ்க்கையில பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிடக் கூடாது."
* "கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்குறது எதுவும் நிலைக்காது."
இவை மட்டுமல்ல இன்னும் இருக்கின்றன. மேலும் ரஜினி அவர்களின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அளவே இல்லை. அந்த அளவு அவர் தன் ஸ்டைலோடு, மக்களையும் சிந்திக்க வைத்துள்ளார். என்ன நண்பர்களே! உங்களுக்கு பிடித்த டயலாக் என்னன்னு, எங்களோடயும் பகிர்ந்து கொள்ளுங்களேன்...

04 செப்டம்பர் 2012

இந்திய ரசிகர்களைக் கவருமா புதிய கார்போன் ஸ்மார்ட்போன்?


Karbonn A18 Price India
இந்திய நிறுவனமான கார்போன், தனது மலிவு விலை மொபைல்கள் மூலம் இந்திய ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஸ்மார்ட் எ18 என்ற ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கார்போன் இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. 2 சிம் வசதி கொண்ட இந்த போன் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எ18 போனை பிலிப்கார்ட் ஆன்லைனில் ரூ.9,790க்கு வாங்கலாம். இந்த புதிய கார்போன் போன் எக்கச்சக்க தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டு இயங்கு தளம் இந்த போனுக்கு வலிமையைத் தருகிறது.
இதன் 4.3 இன்ச் கப்பாசிட்டவ் திரை மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் கொண்டிருப்பதால் இந்த போன் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.
மேலும் இந்த கேமரா 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.3எம்பி முகப்புக் கேமரா, 2.55ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 7.5 மணி நேர இயங்கு நேரம் போன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதோடு இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் 3ஜி, யுஎஸ்பி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளையும் இந்த போனில் பார்க்கலாம்.
இந்த கார்போன் போன் மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் எ90க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெல்வது யார் என்பது போகப் போகத்தான் தெரியும்.

நெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்


Google Nexus 7 Tablet
கடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.
ஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது

தொடத் தொட மலர்வது பூ மட்டுமல்ல! பெண்ணும்தான்!!


ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவாய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந்து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டால் போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறிவிடும். மெதுவாய் முன்னேறுங்கள்.

The Importance Foreplay Especially For Women
வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும்.காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.
மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.
திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்.
பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.
சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற்சாகம் அதிகரிக்கும். பின்னர் அந்த கிரீமினை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.
இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்த விதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத்தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

விராத் கோஹ்லியும் அஸ்வினும் அபாரமாக ஆடியதால் வெற்றி கிடைத்தது: கேப்டன் டோணி பாராட்டு


பெங்களூர்: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற விராத் கோஹ்லியின் பேட்டிங்கும், சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சும் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

Virat Kohli Ashwin Showed Excellent Game
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 12 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல பெங்களூரில் நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த விராத் கோஹ்லி, 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதானது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு விராத் கோஹ்லி மற்றும் அஸ்வினின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,
விராத் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்தார். கிரிக்கெட் போட்டியில் நெருக்கடியை தவிர்க்க இரு வழிமுறைகள் உள்ளன. போட்டியில் உள்ள சாவலை எதிர்த்து போராடுவது ஒரு முறை. போட்டியில் இருந்து விடுவித்து கொள்வது இன்னொரு முறை. இதில் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்த்து போராடிய விராத் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதேபோல பந்துவீச்சில் அஸ்வினும், ஓஜாவும் இணைந்து செயல்பட்டனர். இந்த ஜோடிக்கு வேகப்பந்துவீச்சாளர்களான ஜாகிர்கான் மற்றும் உமேஷ் யாதவ்வும் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். ஆடுகளத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட முயன்றனர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தினர். முக்கியமாக இந்திய சுழல்பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்றார்.

இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்த ஈரான் பாராலிம்பிக் வீரர்!


லண்டன்: லண்டன் பாராலிம்பிக் போட்டியின்போது வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் மெஹராத் கரம் ஜடே, பதக்கத்தைக் கொடுத்த இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்தார். தங்களது நாட்டுக் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத பெண்ணைத் தொடக் கூடாது என்பதால் இவ்வாறு கை குலுக்க மறுத்ததாக பின்னர் ஈரானியர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
 Iranian Athlete Refuses Shake Duchess Of Cambridge


அதேசமயம், ஈரானிய வீரர்கள் கை குலுக்க மாட்டார்கள், எனவே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று முன்கூட்டியே போட்டி அமைப்பாளர்கள் கேட் மிடில்டனுக்கு அறிவுறுத்தியிருந்ததால் அவர் ஏமாற்றமடையவில்லையாம்.

லண்டனில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெட் டேவிஸ் தங்கத்தையும், ஈரான் வீரர் மெஹராத் வெள்ளியையும், சீன வீரர் லெஷாங் வாங் வெண்கலத்தையும் வென்றனர்.

பதக்கங்களை இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் வழங்கினார். முதலில் வெண்கலப் பதக்கத்தைக் கொடுத்த அவர் சீன வீரருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அடுத்து ஈரான் வீரரிடம் வந்தார். அப்போது கேட் மிடில்டனுக்கு ஈரான் வீரர் மெஹராத் கை குலுக்கவில்லை. மாறாக கைகளைத் தட்டியபடி நின்றார். மேலும் கைகளை தனது மார்புக்கு அருகே வைத்தபடி, இளவரசிக்கு மரியாதை செலுத்தும் வகையில் லேசாக குணிந்தபடி நின்றார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை சிரித்தபடி அணிவித்தார் கேட்.

ஈரான் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக தொட்டுக் கொல்லக் கூடாது என்பதால், கேட் மிடில்டனுக்கு மெஹராத் கை குலுக்கவில்லையாம். மேலும் இந்த பழக்க வழக்கம் குறித்து ஏற்கனவே கேட் மிடில்டனுக்கு கூறப்பட்டிருந்ததால் அவரும் கை கொடுக்கவில்லை.

மெஹராத் மட்டுமல்ல, போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பிற இஸ்லாமிய வீரர்களும் கூட தங்களுக்குப் பரிசு வழங்குவது பெண்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் கை குலுக்குவதில்லை. அதேபோல வெளியிடங்களிலும் கூட பெண்களிடம் சற்று டிஸ்டன்ஸ் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

29 ஆகஸ்ட் 2012

நாற்பது வயதில் நலமான செக்ஸ் வாழ்க்கை!


செக்ஸ் என்ற வார்த்தையே சிலரை சிலிர்க்கச் செய்யும். அதைப்பற்றிய நினைவுகளே கிளர்ச்சியை ஏற்படுத்தும். செக்ஸிற்கு ஏற்ற வயது எது என்பதைப்பற்றி இன்னமும் சரியாக கண்டறிய முடியவில்லை என்றாலும் நாற்பது வயதில்தான் நலமான செக்ஸ் வாழ்க்கை தொடங்குகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருபதுகளில் வாழ்க்கையைப் பற்றிய அச்சம், குடும்பம், வேலைப்பளு என சற்றே செக்ஸ் ஆர்வத்தை குறைத்தாலும், ஓரளவிற்கு செட்டில் ஆன 40 வயதில்தான் காதலும், காமமும் அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Have Better Sex At Any Age


நாற்பது வயதிற்கு மேற்பட்ட 2000 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. 80 சதவிகிதம் பேர் இளம் வயதில் அனுபவித்ததை விட நாற்பது வயதில்தான் அதிக சுவாரஸ்யமாக ஆர்வத்துடன் இதில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இப்பொழுதுதான் சிறந்த அனுபவம் கிடைத்திருப்பதாகவும், எந்த வித சிக்கலும் இன்றி சிறப்பாக செயல்பட முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.


நாற்பது வயது என்பது நடுத்தர வயது. இந்த வயதில் வேலை குறித்தோ, குடும்ப வாழ்க்கை குறித்தோ எந்த வித டென்சனும் இன்றி ரிலாக்ஸ்சாக இருப்பார்கள். எந்த வித டெக்னிக்கை கையாண்டால் எந்தவிதமான சுகம் கிடைக்கும் என்று தெரிந்திருக்கும்.


நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு பாலியல் குறித்த கூச்சம் நீங்கியிருக்கும். தங்களின் துணைவரிடம் இதைப்பற்றி தயங்காமல் பேசுவார்கள். எந்தமாதிரி வேண்டும் என்றும் அவர்களிடம் விவாதிப்பார்கள் என்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.
திருமணமான புதிதில் குழந்தையையும், குடும்பத்தையும் கவனிக்க நேரம் சரியாக இருக்கிறது. அதனால்தான் நாற்பது வயதிற்கு மேல் செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கிறது என்று 53 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் கிடைக்கும் தாம்பத்ய வாழ்க்கையில் ஒருவித நிம்மதியும், ரிலாக்ஸ்க்கும் கிடைக்கிறதாம். நிறைய நேரம் மகிழ்ச்சிகரமாக இருப்பதோடு மனதளவில் தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இப்பக் கூட முதல் பந்தைப் பார்த்தா பயந்து வருதுங்க... ஷேவாக்


டெல்லி: இத்தனை போட்டிகளில் ஆடிய பிறகும், இப்போது கூட எனக்கு முதல் பந்தை சந்திப்பதில் தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக்.
97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி விட்டார் ஷேவாக். ஆனாலும் இன்னும் முதல் பந்தை சந்திக்கும்போது அவர் பயப்படுகிறாராம். முதல் பந்தை நினைத்தாலே அவரது வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலவும், நடுக்கமாகவும் உணர்வதாக அவர் கூறுகிறார்.


Dashing Opener Sehwag Nervous Face First Ball
வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஒரு சில அசாதாரண பேட்ஸ்மேன்களில் ஷேவாக்கும் ஒருவர். ஆனால் அவரே இப்படிச் சொல்லியுள்ளது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் நான் கிரீஸுக்குப் போகும்போது முதல் பந்தை நினைத்து சற்றே பயப்படுகிறேன், நடுக்கமடைகிறேன். வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறப்பது போல உணர்கிறேன். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள நான் கடுமையாக போராடவும் செய்கிறேன்.
இப்படி நடுங்கினாலும் கூட முதல் பந்தை பவுண்டரிக்கு அடித்து பந்து வீச்சாளர்களிடம் எனது பயத்தை ஷிப்ட் செய்து விடவே நான் முயல்கிறேன். பல நேரங்களில் அப்படித்தான் நடக்கிறது. பயம் இருந்தாலும் கூட நம்பிக்கை அதை விட இரண்டு மடங்கு இருப்பதால் என்னால் முதல் பந்தை வெற்றிகரமாக சமாளிக்க முடிகிறது என்றார் ஷேவாக்.
இவராவது பரவாயில்லை, பல பேர் கடைசிப் பந்து வரையும் கூட பயந்து கொண்டே விளையாடி சொதப்புகிறார்களே.. அவர்களுக்கு ஷேவாக் பரவாயில்லைதான்.

ஊசிபோட்டு பெருக்க வைத்து... லைப்போசக்ஷனில் இளைக்க வைத்து... - 'ஹன்ஸிகா ரகசியங்கள்!'


'ஆஹா.. பார்க்க மெத்து மெத்துனு என்னமா இருக்குப்பா பார்ட்டி...' என்று ஜொள்ளும் ஹன்ஸிகா ரசிகரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

அம்மணியின் அம்மா மும்பையில் ஒரு தொழில்முறை டாக்டர். மருத்துவத்தில் வந்த சம்பாத்தியம் போதவில்லையோ என்னமோ... சின்ன வயதிலிருந்தே பார்க்க க்யூட்டாக இருந்த மகள் ஹன்ஸிகாவை எப்படியாவது பாலிவுட்டில் மின்ன வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாராம்.

விளைவு தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, தாறுமாறான வளர்ச்சிக்கு வித்திடும் ஊசியை மகளுக்குப் போட்டுவிட்டார்.

பிஞ்சிலேயே பழுத்து தளதளவென்று ஹன்ஸிகா தெரிய, வாய்ப்பு அமோகமாக வந்ததும், அதன் பிறகு ஓகே ஓகே வரை அவர் படங்கள் தோற்றாலும் சம்பளம் மட்டும் கோடியைத் தொட்டதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அடுத்து நடந்ததுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்...

போட்ட ஊசி கொஞ்சம் ஓவர் டைமாக வேலைப் பார்த்துவிட்டது போலிருக்கிறது. ஓகேஓகேயில் ஒரு கேரக்டரே அவரை பப்ளிமாஸ் என்று வாரும் அளவுக்கு ஆள் வீங்கிப் போய்விட்டார்.

இப்போது மகளின் உடலைக் குறைக்க அதே டாக்டர் அம்மா லைப்போசக்ஷன் செய்ய வேண்டியதாகிவிட்டதாம்.

இப்போது நீங்கள் பார்க்கும் ஹன்ஸியின் ஸ்லிம் ரகசியம் அதுதானாம்!

இந்த லைப்போசக்சனை இதற்கு முன்பு 'லைக்கிய' நயனுக்கும், ஸ்ரேயாவுக்கும் நேர்ந்த கதி இவருக்கும் வராமலிருந்தா சரி!

16 ஆகஸ்ட் 2012

அந்த ஃபீலிங் அடிக்கடி வருதா?


காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒருமாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.
How Stop Thinking About Sex
ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன. எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
காம உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமானது என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காம உணர்வுகளை தடுக்க தடுக்க பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது.
உணவுக்கும் நமக்கு எழும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவார்கள். எனவே செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் முருங்கை கீரை, முருங்கைக் காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் பாலியல் உணர்வை குறைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தலாமாம். சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் "டோஃபு". சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம்.
காமம் நிலையானது அல்ல என்பதை மனதளவில் உணர வேண்டும். காம உணர்வுகள்தலைதூக்கும் வகையில் அந்த எண்ணத்தை திருப்பும் செயல்களை செய்யலாம். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. தியானம் செய்ய இயலாதவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்
மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம், மனதை லயிக்கச் செய்யும் புத்தகம் படிக்கலாம். இந்த எண்ணம் தவறானது. இதனால் யாரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று எண்ணாமல் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இதனை பேசி விளக்கம் பெறலாம்.
பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும். பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

15 முறை என்னுடன் உறவு கொண்டார் பாக். அம்பயர் ராப்...மும்பை மாடல் கூறுகிறார்


மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் ஆசாத் ராப் மீது பாலியல் புகார்களைக் கூறியுள்ள மும்பை மாடல் அழகி லீனா கபூர், ராப் தன்னுடன் மொத்தம் 15 முறை உறவு வைத்துக் கொண்டதாக புள்ளிவிவரத் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆசாத் ராப். இவர் கிரிக்கெட் அம்பயர். இவர் மீது மும்பை காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார் மாடல் அழகியான லீனா கபூர். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து விட்டு பலமுறை பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி வந்தார் ராப். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் கூறியுள்ளார்.
 Me Azad Rauf Had Physical Intimacy For 15 Times
லீனா கொடுத்த புகாரில், ராப் தன்னுடன் எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டார், எங்கெங்கு அது நடந்தது என்பதையும் புள்ளிவிவரத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து லீனா கூறுகையில், இலங்கையில் 3 நாட்கள் நான் ராபுடன் இணைந்து ஒரே ஹோட்டல் அறையில், ஒரே பெட்டில் தங்கியிருந்தேன். அப்போது நாங்கள் மிகுந்த உணர்ச்சிகரமான உறவை வைத்துக் கொண்டோம்.
பின்னர் நான் மும்பை திரும்பியதும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் என்னைப் பார்க்க வந்திருந்தார் ராப். 7 நாட்கள் என்னுடைய லோகந்த்வாலா குடியிருப்பில் என்னுடன் தங்கினார். அப்போது 6 முறை உறவு வைத்துக் கொண்டார்.
பின்னர் ஐபிஎல் போட்டிகளின்போது புனேவில் நான்கு நாட்களும், டெல்லியில் 2 நாட்களும் என்னுடன் தங்கியிருந்தார். இந்த 6 நாட்களிலும் ஆறு முறை உறவு வைத்துக் கொண்டார். அதாவது தினசரி உறவு வைத்துக் கொண்டோம் என்று விலாவாரியாக கூறியுள்ளார் லீனா.
தானும், ஆசாத் ராபும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அத்தனை புகைப்படங்களும் ஏதோ ஒரு ஹோட்டல் ரூமில் எடுத்தது போலத் தெரிகிறது.
இதற்கிடையே, இந்தப் புகார்களை ஆசாத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லீனா கபூர் யார் என்றே எனக்குத் தெரியாது. எனக்கு நிறைய பெண் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் பல புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துள்ளேன். இதைப் பயன்படுத்திக் கொண்டு லீனா என்னை பிளாக்மெயில் செய்ய முயற்சிக்கிறார், மலிவான விளம்பரத்தைத் தேடிக் கொள்ள முயல்கிறார். இதன் மூலம் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் இடம் பெற அவர் முயல்வதாக நான் சந்தேகிக்கிறேன் என்றார்.

பிரபு தேவா... அடுத்த காதலில் மும்முரம்?


சென்னை: பொதுவாக நடிகைகளைப் பற்றித்தான் விடாமல் வதந்திகள் துரத்தும். ஆனால் பிரபு தேவா விஷயத்தில் இது தலைகீழ்.
நயன்தாராவுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு பெண்ணைப் பற்றித்தான் இப்போது வதந்திகள் வட்டமடிக்கின்றன. இவர் ஒரு நடிகையா என்றால், இருக்கலாம், என்கிறார்கள்.
பிரபுதேவா மும்பையில் குடியேறிய பிறகு அந்தப் பெண்ணுடன் நெருக்கமான உறவை மெயின்டெய்ன் பண்ணுவதாக மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
Prabhu Dheva Has New Ladylove
நயன்தாராவைப் பிரிந்த பிறகு, தன் மகன்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கூறியிருந்தார் பிரபுதேவா. சமீபத்தில்கூட மகன்களுடன் வெளிநாடு போய் வந்தார். மகன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.
இந்த நிலையில் இப்போது பிரபுதேவாவைப் பின்னிப் பிணைந்திருக்கும் அந்த புதிய காதலி குறித்த பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோது, அவர் பதிலேதும் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த உறவு இப்போது புதிதாக வந்ததில்லை என்றும், இதுகுறித்து ஏற்கெனவே நயன்தாராவுக்கும் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.
விஷயத்தை நயன்தாரா மூலம் கன்பர்ம் செய்ய சிலர் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாக தகவல் கிடைத்ததாம்!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com