புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் 19 ஜூன் 2009
நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்தது - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து
புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி
இசையால் வசமாகா இதயமெது என்பார்கள் இல்லையா..? குறிப்பிட்ட காலப்பகுதியில், இவ்வுலகின் இசையுள்ளங்கள் பலவற்றைத் தன் இனிய இசைக்கோலங்களால் கட்டிப்போட்ட, உலகம் போற்றும்  ஒரு மாபெரும் இசைக்கலைஞன்  பிறந்தது இன்றைய நாளில். இதனைக் கெளரவிக்கும் வகையிலேயே  கூகிள் இணையத்தளம் தன்னுடைய குறியீட்டு இலட்சினையை (logo) இன்று வெளியிட்டிருக்கிறது. 
பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்து, இருபதாம்நூற்றாண்டில் மறைந்த இசைக்கலைஞனதான் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky).  
1882ம் ஆண்டு, ஜுன் 17ந் திகதி,  ரஷ்யாவில் பிறந்த  இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி  சிறந்தவொரு  இசையமைப்பாளர் .
சென்ற நூற்றாண்டான 20 ஆம் நூற்றாண்டில், உலகில் மிகச் செல்வாக்குச் செலுத்திய இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க முதல் நூறு மனிதர்களுள் ஒருவாராக 'Time' சஞ்சிகை தெரிவு செய்து கெளரவித்திருக்கிறது. இசையமைப்பாளர் , பியானோக் கலைஞர், நிகழ்ச்சி இயக்குனர், என முப்பரிமானப் புகழ்மிமக்கவர் எனப்புகழப்படுமிவர், 1910ல் ஒரு பலே நடன நிகழ்ச்சிக்கு இசையமைத்ததன் மூலம் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் தொடச்சியாக "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்காக அவர் வடிவமைத்த இசையமைப்பு, இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுவே அவரை இசைப் புரட்சியாளர் என அடையாளப்படுத்தியது.பின்னால் வந்த பல இசையமைப்பாளர்களின் ஆதர்சமாக விளங்கிய இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந்திகதி, தனது எண்பத்தியொன்பதாவது வயதில் மறைந்தார்.
அவரது இசைக்கோப்பு ஒன்றை பின்னாளில் மற்றுமொரு புகழ்மிகு கலைஞர் இசையமைத்த பதிவினைக் கீழே கேட்கலாம்.
அப்ரிதி அதிரடி ஆட்டத்தால் சுருண்டது தெ. ஆ. - இறுதிப் போட்டியில் பாக்.
இதில் வலுவான தென் ஆப்பிரிக்காவும், சற்று பலவீனமானது என்று கருதப்பட்ட பாகிஸ்தானும் மோதின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் படு கலக்கலாக ஆடி தென் ஆப்பிரிக்காவை துரத்தி விட்டது.
ஷாஹித் அப்ரிதி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்ல முடிந்தது.
முதலில், பேட்டிங்கில் 34 பந்துகளில் 51 ரன்களைக் குவித்த அபிர்தி, பின்னர் பந்து வீச்சின்போது, 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்து தான் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்தார்.
முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
கம்ரன் அக்மல் 23 ரன்களும், சோயப் மாலிக் 34, யூனிஸ்கான் 24 எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்காவால், பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாததால், 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கேப்டன் ஸ்மித் வெறும் 10 ரன்களுடன் அவுட் ஆனார். ஆனால் ஆல் ரவுண்டர் கல்லிஸ் சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். இவர் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய ஸ்கோரை எட்டியவர்.
டுமினி தன் பங்குக்கு 44 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களி்ல நடையைக் கட்டினர். இதனால் 142 ரன்களில் ஆட்டத்தை இழந்தது தென் ஆப்பிரிக்கா.
இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். ஆட்ட நாயகனாக அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறியுள்ளது பாக்.
கடந்த முறை அது இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் 2வது முறையாக முன்னேறியுள்ள பாக். நிச்சயம் கோப்பையைக் கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுருக்கமான ஸ்கோர்..
பாக். 
கம்ரன் அக்மல் - 23, அப்ரிதி -51, சோயப் மாலிக் - 34, யூனிஸ்கான் -24 (149-4).
தென் ஆப்பிரிக்கா
கல்லிஸ் - 64, டுமினி -44, ஸ்மித் - 10.
இன்று இலங்கை - வெஸ்ட் இன்டீஸ் மோதல் உங்கள் கணினிக்கான சிறந்த "ஆண்டி வைரஸ்" எது?
நம் கணினியில் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களை ஆய்வு செய்து தரவரிசை கொடுத்துவரும் "www.av-comparatives" நிறுவனம் சமீபத்தில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதில் ஆண்டி வைரஸ் மென்பொருட்களை தயாரிக்கும் 16 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் முடிவின்படிசிறந்த வேலை செய்யும் ஆண்டி வைரஸாக GDATA முதலிடத்திலும் AVIRA இரண்டாவது இடத்திலும் McAfee மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இவைகள் எல்லாமே காசுகொடுத்து வாங்கி பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களின் தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது.
தர விபரங்களை "பி.டி.எப்" பார்மட்டில் தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ள கீழே உள்ள "லிங்கை" கிளிக் செய்யுங்கள்.
தேங்க்ஸ்-தமிழ்மணம்
ஐஸ்லாந்தில் நயனதாரா!
கஜினிக்குப் பின்னர் நயனதாராவுடன், சூர்யா இணைவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பாடலுக்காக ஐஸ்லாந்து போய் திரும்பியுள்ளது ஆதவன் படக்குழு. ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
காரணம், இதுவரை எந்தத் தமிழ்ப் படக் குழுவும் ஐஸ்லாந்துக்குப் போனதே இல்லையாம்.
தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு ஆடிப் பாடத்தான் சூர்யா, நயனதாரா ஐஸ்லாந்து போனார்களாம்.
இன்னொரு பாடலை டார்ஜிலிங்கில் வைத்து ஷூட் செய்தனராம்.
16 ஜூன் 2009
டோணிக்கு செய்த தவறுகள் என்ன?-ரசிகர்கள் குமுறல்
வெறும் 3 ரன்களில் சூப்பர் எட்டு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்தியா. நடப்புச் சாம்பியனான இந்தியா இந்த முறை, அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் முடங்கிப் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கேப்டன் டோணியின் சில தவறான முடிவுகளால்தான் தோல்வி அடைய நேரிட்டதாக ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகின்றனர்.
டோணி மூன்று தவறுகளை செய்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அது -
1. பவுன்சர்களை சந்திக்கவே பயந்த ரவீந்திர ஜடேஜாவை 4வது வீரராக இறக்கியது மாபெரும் தவறு. அவருக்குப் பதில் யூசுப் பதானையோ அல்லது யுவராஜ் சிங்கையோ இறக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு விதமாக இருந்திருக்கும்.
2. சிறப்பாக பந்து வீசி வந்த ஆர்.பி.சிங்கையும், அனுபவம் வாய்ந்த ஜாகிர்கானையும் தொடர்ந்து பந்து வீசச் செய்யாமல், இஷாந்த் சர்மாவை கூப்பிட்டது 2வது தவறு. சிங்கும், கானும் பந்து வீசியிருந்தால் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
3. முக்கியமான கட்டத்தில், கையில் ஐந்து விக்கெட்கள் இருந்த நிலையிலும் அடித்து ஆடாமல் சிங்கிள் சிங்கிள் ரன்னாக டோணி எடுத்ததை ரசிகர்கள் படு கோபத்துடன் விமர்சிக்கின்றனர்.
இதை கருத்தைத்தான் பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் கூறியுள்ளனர். டோணியின் தவறுகள்தான் ஆட்டத்தின் போக்கை குளறுபடியாக காரணம் என்கிறார்கள் அவர்கள்.
இந்த நிலையில், டோணிக்கு எதிராக ஆங்காங்கே ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவரது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ரசிகர்கள் டோணிக்கு எதிராக கோஷமிட்டு அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இதேபோல உ.பியிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
போராட்டத்தைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களும் சிச்சுவேசன் சாங்ஸ்சும்!
- செமிஸ்டர் ஆரம்பத்தில்..
 
- பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
 
- பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..
 
- பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..
 
- பரீட்சையின் போது…
 
- பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..
 
- இறுதியில்..
 
Task Manager -இன் பயன்பாடுகள்.
டிப்ஸ்:-
தற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும்.
Options menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள்
சிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.
ஸ்டைல்! ஸ்டைலஸ்டைல்...!
அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?
உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.
இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.
ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் 14 ஜூன் 2009
PC 2 Phone for Free - Evaphone
We do not need to download any special software from the internet to
use this service. We can directly make calls using our favourite browser. Mic, Headset is the essential equipments needed to make calls. That site has all the details about free calls.
Check it out there : http://www.evaphone.com/
 
தமன்னா...முத்தம்னா 'தகராறுன்னா!'
அரைக்கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்கும் தமன்னா, ஆடைத் தள்ளுபடியில் 50 சதத்தை தாண்ட மாட்டேன் என்று அடம் பிடிப்பதாக கோலிவுட் படைப்பாளிகளுக்கு ஒரே குறை.
அதேபோல என்னதான் அதிக சம்பளம் கொடுப்பேன் என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆசை காட்டினாலும், திரையில் லிப் லாக்குக்கும் நோ சொல்லிவிடுகிறாராம்.
அது என்ன அவ்வளவு கறார்...?
'நான் முதலில் நடிக்க வந்தது தமிழில்தான் என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவே திகழந்தேன். ஆனால் அங்கும் கூட என் கொள்கையில் உறுதியாகவே இருந்தேன். முத்தக் காட்சியில் நடிப்பது தேவையற்றது. அன்பைக் காட்ட, அல்லது காதலின் தீவிரத்தைக் காட்ட முத்தம் ஒன்றுதானா வழி...?', என்று அசரடிக்கிறார் தமன்னா.
ஒருவேளை பாலிவுட் வாய்ப்புகளுக்காக அதை ரிசர்வ்ல வைத்திருப்பாரோ!
மிஷ்கின் - நரேன் லடாய்!
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி மூலம்தான் நரேன் அறிமுகமானார். அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் நரேனை மிகச் சிறந்த நடிகராகக் காட்டின. இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவார்கள் என்று பேசப்பட்டது.
அதற்குள் மிஷ்கினே நாயகனாக மாறிவிட்டார் நந்தலாலா மூலம். ஆனால் அந்தப் படம் எப்போது வரும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, மிஷ்கினுக்கும் நரேனுக்கும் தனித்தனியாக வெற்றிப் படங்களைத் தரவேண்டும் என்ற ஈகோ மோதல் வந்துவிட்டதாம். அதன் விளைவு, நரேன் இரு மலையாளப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட, நந்தலாலாவுக்கு அடுத்து தான் இயக்கும் புதிய படத்தில் நரேனை நாயகனாகப் போடாமல் விட்டுவிட்டார்.
யுத்தம் செய் என்ற தலைப்பில் இந்தப் படம் தயாராகிறது. நாயகன் சேரன்!
சூழ்நிலைக் கேற்ற தலைப்போ!
அமிரகம்/வளைகுடாவிருந்து குறைந்த செலவில் (Rs.1.35/Min) இந்திய தொலைபேசிக்கு பேசுவது எப்படி?




























