







ஆப்பிள் நிறுவனம் iPhone - இன் புதிய மாடலை வெளியிட்டுள்ளது.
இதற்கு iPhone - 3GS என்று பெயரிட்டுள்ளது. இதில் S என்பது
வேகத்தைக் குறிக்கிறது. ( Speed ). முந்தைய அலைபேசிகளின்
விலையை விட பாதியாக குறைத்துள்ளது. பழைய ஐபோனின்
விலையை Rs. 5000 ஆக குறைத்துவிட்டார்கள். இவை 19 ஆம்
தேதியிலிருந்து சந்தைக்கு வருகிறது. இதனால் எல்லோரும்
வாங்கும் போனாக ஐபோன் மாறுகிறது.
விலை :
iPhone 3GS 16 Gb - 10,000
iPhone 3GS 32 Gb - 15,000
old iphone 3G 8Gb - 5000
இதன் சிறப்புகள் :
* 3 Mega pixel கேமரா
* அதிவேக செயல்திறன்
* வீடியோ பிடித்தல் , எடிட்டிங்
* மேப் காம்பஸ் ( compass in maps )
* Voice Dialling and voice command
* எடை - 135 கிராம்
* 5 மணி நேர பேசும் திறன் ( talk time )
* Cut, copy & Paste செய்யும் வசதி ( டெக்ஸ்ட் , போட்டோ )
Cellular and Wireless:
இப்போது நான் அவன் இல்லை படத்தின் 2ம் பாகத்தை தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிக்க, செல்வா இயக்குகிறார்.
ஹீரோ ஜீவன். ஹீரோயின்கள் மட்டும் புத்தம் புதிய ஐவர். 2ம் பாகத்தின் கதை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடப்பது போல காட்டுகிறார்கள்.
இதற்காக சுவிட்சர்லாந்து, ஜெனீவா, பிரேசில், துபாய்
ndows 7 - Leaked Retail Boxes
Windows 7 Ultimate
Windows 7 Home Premium
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Ultimate
ஸ்ரீகாந்த்- நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கும் படம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடியந்திரத்தை அறிமுகம் செய்ததிலிருந்தே கேட்கப்படும் முதல் கேள்வி பிங் , கூகுலை விட சிறந்ததா என்பதே?
மைக்ரோசாப்ட் விண்டோஸ் புண்ணியத்தில் சாப்ட்வேர் சந்தையில் வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம்.ஆனால் தேடியந்திர உலகம் அதற்கு அத்தனை ராசியில்லை. கூகுலுக்கு முன்னதாகவே மைக்ரோசாப்ட் சார்பில் தேடியந்திரம் செயல்பட்டுவந்தாலும் முன்னணி தேடியந்திரம் என்னும் அந்தஸ்து அதற்கு கிடைத்ததே இல்லை.
அதிலும் கூகுல் அறிமகமான பிறகு தேடியந்திரம் என்றாலே கூகுல் என்றாகிவிட்டது.அதோடு கூகுலை மிஞ்சும் தேடியந்தரம் கிடையாது என்னும் எண்ணத்திஅயும் ஏற்படுத்திவிட்டது.
இருந்தும் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு முயற்சித்தே கொண்டிருக்கிறது.முதலில் எம் எஸ் என் இருந்த்து. அப்புறம் லைவ் என்றது. எவற்றாலும் கூகுலை அசைக்கமுடியவில்லை.
இப்போது பிங் என்னும் பெயரில் புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. பிங்கின் தோற்றமும் சரி செயல்பாடும் சரி இதற்கு முந்தைய முயற்சிகளைவிட சிறந்ததாகவே அமைந்துள்ளது.
அனால் கேள்வி அதுவல்ல. கூகுலோடு ஒப்பிடும் போது பிங் எப்படியிருக்கிறது என்பதே விஷயம். முதல் கட்ட விமர்சனங்கள் அத்தனை மோசமில்லை. பிங் அடுத்த சுற்றுக்கு தாக்கு பிடிக்கும் என்பது இதன் மூலம் உறுதியாகி விட்டது.
சரி அப்படியென்றால் பிங் கூகுலைவிட சிறந்ததாக இருக்கிறதா?இந்தகேள்விக்கான பதிலில் நிபணர்களும் வேறுபடுகின்றனர். இணையவாசிகளும் வேறுபடுகின்றனர். கூகுலுக்கு நிகரானதா என்பதை சொல்ல இன்னும் காலம் தேவைப்படும் . அதுவரை பிங் தேடியந்திர சோதனைகளை எதிர்கொண்டாக் வேண்டும்.
நிற்க கூகுல்\பிங் போட்டியில் தற்போது முந்தும் தேடியந்திரம் எது என்பதை அத்தனை சுலபத்தில் சொல்லிவிட முடியாது என்பதே உண்மை.
ஆனால் இந்த பதிலை அறிய விரும்புகிறவர்களுக்கு சுலபமான சோதனை ஒன்று இருக்கிறது. அதற்கு குருட்டுத்தேடல் என்றூ பெயர். மைக்கேல் கோர்டாரி என்பவர் உருவாக்கிய சோதனை முறை இது. இதற்காக் பிலைன்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தளத்தையும் அமைத்துள்ளார். இந்த தளத்தில் குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்து தேடும் போது தேடல் முடிவுகள் மூன்று கட்டங்களாக பிரித்து காட்டப்படும் . அவற்றை ஒப்பிட்டுப்பார்த்து சிறப்பாக இருப்பதாக கருதும் முடிவுக்கு வாக்களிக்க வேண்டும்.
எந்த தேடியந்திரம் அதிக வாக்குகள் பெறுகிறதோ அதுவோ சிறந்தது என கொள்ளலாம்.
இதில் என்ன விஷேசம் எனறால் முடிவுகள் பிரித்துக்காட்டப்படும் போது அவை எந்த தேடியந்திரத்துக்கு சொந்தாமானவை என்பது தெரியாது. அதாவது தேடியந்திர லோகோ இல்லாமல் முடிவிகள் மட்டும் முவைக்கப்பட்டிருக்கும்.
எனவோ சார்பு நிலை இல்லாமல் முடிவுகளின் தன்மை அடிப்படையிலேயே வாக்குகள் அமையும்.
இந்த முறையில் தற்போது கூகுல் மற்றும் பிங் ஆகிய தேடியந்திரங்களை ஒப்பிட்டு வருகின்றனர். இது வரை பிங் அப்படி ஒன்றும் பின்தங்கிவிடவில்லை. கூகுல் ஒன்றும் முந்திவிட வில்லை.
நீங்களும் சோதித்துப்பார்க்க…. — link; http://blindsearch.fejus.com/
Please use any one of above link to download defragmentation tool. Install it in your Windows PC, do defragmentation regularly.
மலிவு விலைக் கார் நானோவைத் தொடர்ந்து பேட்டரியில் ஓடும் கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வகைக் கார்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகும் என நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.
நியூயார்க்கில் கார்னெல் பல்கலைக் கழகத்தில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். கார்னெல் பல்கலைக் கழகத்தின் அறங்காவலர்களில் டாடாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2008 ம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டத்தில் பேசுகையில், பேட்டரியில் இயங்கும் கார்களைத் தயாரித்து வருவதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.
உலகின் மிகக் குறைந்த விலைக் காரான நானோ 2011 ம் ஆண்டு அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இந்தியாவில் தற்போது பேட்டரியில் ஓடும் கார்களை மெய்னி குழுமத்தைச் சேர்ந்த ரேவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த கார் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
பேட்டரியில் ஓடும் கார் தயாரிப்பில் பிரபல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுவந்த போதிலும், எவையும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் டாடாவின் பேட்டரி கார்கள் இந்நிறுவனத்தின் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
சென்னையில் ஒரு பர்ப்யூம் மற்றும் பெண்கள் ஆடையகத்தைத் திறந்து வைக்க வந்திருந்த மந்திரா, பின்னர் நிருர்களிடம் கூறியதாவது:
சின்ன வயதிலிருந்தே எனக்கு பர்ஃப்யூம்ஸ் மற்றும் ஆண்கள் அணியும் உடைகள்தான் பிடிக்கும்.
இந்த புதிய ஹேர்ஸ்டைல் பற்றி நிறையப் பேர் குறையாகக் கேட்கிறார்கள். இந்த முறை டிஎல்எப் போட்டிக்காக நான் செய்துகொண்ட புதிய ஹோர்ஸ்டைல் இது. செட்மேக்ஸ் ஒப்பந்தத்தில் இதுவும் ஒன்று.
இந்த குட்டை முடி காரணமாக நான் சில பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன். அதுதான் கஷ்டமாக உள்ளது.
நிச்சயம் என்னுடைய அடுத்த கிரிக்கெட் வர்ணனையின்போது நீண்ட கூந்தலோடு என்னைப் பார்ப்பீர்கள்," என்றவரை... 'அட அதுக்குள்ள அவ்வளவு நீளத்துக்கு முடி வளர்ந்து விடுமா உங்களுக்கு மட்டும்?' என்று நிருபர்கள் மடக்க...
'அரே யார்... விக் இருக்க எனக்கென்ன கவலை!' என ஒரு லுக் விட்டார்...
க்ளீன் போல்டு!
பிரபு தேவா எங்கிருக்கிறார் என்று தெரியாது என கற்பூரம் அடிக்காத குறையாகச் சொல்கிறார் சுந்தரம் மாஸ்டர்... (விட்டா உங்க கையிலேயேகூட கற்பூரம் கொளுத்திவிடுவார்!).
ஆனால் திருமணம் நடந்ததா இல்லையா என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லமாட்டேனென்று அடம் பிடிக்கிறார் மனிதர்.
இந் நிலையில் ஆதவன் படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு டாட்டூ கலைஞரை வரவழைத்த நயன்தாரா, தனது கையில் 'பிரபு' என டாட்டூ வரைந்து கொண்டாராம். இதில் P என்ற எழுத்து மட்டும் ஆங்கிலத்தில். மற்ற இரு எழுத்துக்களும் தமிழில் வருமாறு வரைந்து கொண்டாராம் (தமிழ் உணர்வாளர்கள் கவனிக்க!).
இதற்கு முன்பே ஒருமுறை ஹைதராபாத்தில் டாட்டூ கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நயனிடம், 'டாட்டூ வரைந்து கொள்கிறீர்களா மேடம்' என கடைக்காரர்கள் கேட்க, 'ஓயெஸ்... பிரபுன்னு வரைங்க' என்றே சொன்னாராம்.
இந்தத் தகவலை சொல்லிக் கொண்டிருந்த நயனுக்கு நெருக்கமான பிஆர்ஓவிடம், சக நிருபர் கடுப்பாக சொன்னது... 'உண்டு இல்லை... நிஜம் பொய் இதுல ஏதாவது ஒண்ணொ சொல்லித் தொலைங்கய்யா... இன்னும் நிறைய இருக்கு எழுத!'
'ஐயா' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆன நயன்தாரா, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகி முதல் நிலை நடிகை After purchasing brand new laptop, its battery may working for long time i.e., 3 to 4 hours non stop. Laptop sales is depends on the frequent electricity power failure in your geographic area. After some day, you will feel bad about battery life for your laptop. It may results more trouble. I Integrated Battery meter in your windows OS is insufficient for many times. It may fail often. For solving this problem, you do not need to buy another battery for one more 100$.
Feel free to use any one of the freeware application which are alternatives to windows Battery Meter.
Here is the links to download :
http://www.osirisdevelopment.com/BatteryBar/index.html
http://mattcollinge.wordpress.com/software/power-meter-plus/
இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, "இந்த மாதிரி வதந்திகள் இப்ப எனக்கு பழகிப் போச்சு. ஏன்னா... நான் இன்டஸ்ட்ரிக்கு வந்து 7 வருஷம் ஆகுது. இனிமேலும் இப்படிப்பட்ட செய்திகள் வரலேன்னாதான் ஆச்சரியம்.
அதைப் பத்தி நான் கவலைப் படறதே இல்லை. ஆமா... இல்லன்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லக் கூட எனக்குப் பிடிக்கல", எனும் த்ரிஷா தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அது ஏன் தெலுங்கில் மட்டும் ஸ்பெஷல் அக்கறை?
தெலுங்கில் நான்தான் ராணி மாதிரி. அந்த அளவு மரியைதையோட என்னை நடத்துறாங்க. எனனோட சமீபத்திய படம் கிங் பெரிய ஹிட் அங்கே. அதனால் தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்துவதை விரும்புகிறேன்.
அதுக்காக தமிழைப் புறக்கணிக்கலை. இங்கும் வித்தியாசமான வேடங்களைச் செய்ய விரும்புகிறேன், எனும் த்ரிஷாவுக்கு சென்னையில் மட்டும் 1000 ரசிகர் மன்றங்கள் உள்ளனவாம்!
இதில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம்.
அது சரி... 'தெலுங்கு ராணி' சொன்னா சென்னை ரசிகர்கள் செய்துதானே ஆகணும்!